பிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே காதலித்து வருகிறார். முதலில்
நாயகன் டோவினோ தாமஸ் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நாயகி பியா ஊட்டியில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பியா, தான் செய்யும் செயல்களை புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்.
திருச்சியில் காய்கறி மற்றும் கருவாடு ஆகியவற்றை லோடு வண்டியில் விற்று வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவருடன் நண்பர் யோகி பாபுவும் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் இரவில் குடுகுடுப்புக்காரன் ஜி.வி.பிரகாஷின் வீட்டை பார்த்து, கெட்ட காலம் வரபோகுது
தான் கொலை ஒன்று செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார் மாஸ்டர் தினேஷ். கொலை பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்க நடந்தவகளை ஒவ்வொன்றாக யோசிக்க அவரது முந்தைய வாழ்க்கை ஆரம்பமாகிறது. அதில், மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்
கடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலில் மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவாங்கிரி என்ற இடத்தில் கன்னட சினிமாவின் பிரபல தொகுப்பாளர் சந்தன் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 34 வயதான இவர் தன் வீட்டிற்கு போவதற்காக தன்னுடன் 2 தொலைக்காட்சி நடிகர்களுடன் காரில் பயணம் செய்துள்ளார். சந்தன் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார் – லைகா நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. முதல்முறையாக ரஜினியை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது. இதில் எப்படியாவது
அறிமுகமானதில் இருந்து அதே இளமையுடனும் உற்சாகத்துடனும் நடித்துவருபவர் நடிகை நதியா. இது குறித்து கேட்டோம். ‘இது எனது பெற்றோரின் மரபணுவில் இருந்து வந்து இருக்கலாம். நான் எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பவள். உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு,
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி
நயன்தாராவின் சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் கலெக்டராக நடித்து இருந்த அறம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறமொழிகளிலும் இந்த படத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.