பிரபல மனோநல மருத்துவர் அர்ஜுன். அவரது மகன் அல்லு அர்ஜுன் சிறு வயதில் இருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார். மிகவும் கோபக்காரனான அல்லு அர்ஜுன் பள்ளியில் படிக்கும் போது ஒருவரை கடுமையாக அடித்ததற்காக பள்ளியில் இருந்து
சென்னையில் கட்டுமான பொறியாளராக இருக்கும் நாயகன் அகில், தாய், தந்தை இல்லாமல் மாமா சிங்கம் புலியுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி அனு கிருஷ்ணா, இன்சுரன்ஸ் பாலிசி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும்
பிளேபாயாக ஊர் சுற்றி வரும் நாயகன் கவுதம் கார்த்திக்குக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கின்றனர். அதற்காக பெண்ணையும் தேடி வருகின்றனர். அவருக்கு பார்க்கும் பெண்களில் பாதி பேர் அவர் காதலித்த பெண்களின் தோழிகளாக இருப்பதால், அந்த