பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வீதிக்கு வந்து போராடியதால் இந்திய திரையுகமே பரபரப்பானது. ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான் என்று அவருக்கு சிலர் ஆதரவாகவும் பொய் சொல்கிறார் என்று சில நடிகைகள்
அட்டகத்தி படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா அதன் பிறகு பல்வேறு சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். புலி உள்ளிட்ட சில படங்களிலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில்
நடிகை சோனம் கபூர் நேற்று முன்தினம் ஆனந்த் அஹுஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமண விழா பல நட்சத்திரங்கள் முன்னிலையில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான், ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நடனமாடி அசத்தினர்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்கள் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இதனால் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது முன்பதிவு பதிவு அடிப்படையில் படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்காக தயாரிப்பாளர்
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான பாடல்களை நேற்று இணையதளத்தில் தனுஷ் வெளியிட்டார். மேலும் பல்லாயிரம் ரசிகர்கள்
ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முன்தினம் விலகியது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதிக்கிறது. இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தைச் சேர்ந்த பாசுராஜ் பாசு தனது மனைவி கல்பனா பாசு மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பாசுராஜின் நண்பர் ஒருவர் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மனைவி,