சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் தான் காலா முதல் காபி வித் டிடி வரை பல நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர். இந்நிலையில் நெடுவாசலில் பல நாட்களாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுமாறு போராட்டம் நடந்து
சினிமா துறைக்கு அடுத்து அதிக ரசிகர்கள் டிவி ஆர்ட்டிஸ்ட்களுக்கு உள்ளனர். ரியாலிட்டி ஷோ மூலமும் சிலர் அதிக பிரபலமடைந்துவிடுகின்றனர். ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த கிங்ஸ் ஆஃப் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் முதல் சீசனில்
அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் நடித்திருந்தவர் சாயிரா வாசிம். இந்த படம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சாயிரா வாசிம் தனக்கு நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை
சினிமாவில் பெயரும் புகழும் கொண்ட சில பிரபலங்களின் வாழ்க்கையில் சில திகிலான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஹிந்தி சினிமாவை சேர்ந்தவர் இளம் நடிகை மீனாட்சி தாபா. கடந்த 2012ல் இவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் துணை
தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கொஞ்சம் சங்கடமான வருடம் தான். ஏற்கனவே ஸ்ரீதேவி இழப்பு தமிழ் சினிமாவை பெரும் பாதித்துள்ளது. நாடக நடிகராக இருந்து படத்திற்கு வந்தவர் நீலு, இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். இதில் குறிப்பிட்டு சொல்ல
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தின் புந்த்லிநகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி (36). இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவரது காய்கறி கடைக்கு மின்சார கட்டணமாக ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் கட்டி வந்தார். இந்நிலையில்,