முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் படம் சிவபெருமான் வேடத்தில் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தானில் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத உணர்வை புண்படுத்துவதாக கூறி
ஜெர்மனியை சேர்ந்தவர் ஹோல்கர் ஹஜன்புஷ்க். போலந்து நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டோப் சிமெல்ஸ்கி. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் உலக நாடுகளை சுற்றி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயணத்தை தொடங்கினர். சமீபத்தில் மெக்சிகோவில் பயணம்
சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக