வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு
குழந்தைகளைக் கடத்தி பல்வேறு தொழிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்கிறார் போலீஸ் அதிகாரி மஞ்சுநாத். இந்த விஷயம் மேலதிகாரிகளுக்கு தெரிந்து அவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பதவிக்கு திரும்புகிறார் மஞ்சுநாத். தன் மேல்
இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார்