கடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலில் மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவாங்கிரி என்ற இடத்தில் கன்னட சினிமாவின் பிரபல தொகுப்பாளர் சந்தன் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 34 வயதான இவர் தன் வீட்டிற்கு போவதற்காக தன்னுடன் 2 தொலைக்காட்சி நடிகர்களுடன் காரில் பயணம் செய்துள்ளார். சந்தன் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார் – லைகா நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. முதல்முறையாக ரஜினியை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது. இதில் எப்படியாவது
அறிமுகமானதில் இருந்து அதே இளமையுடனும் உற்சாகத்துடனும் நடித்துவருபவர் நடிகை நதியா. இது குறித்து கேட்டோம். ‘இது எனது பெற்றோரின் மரபணுவில் இருந்து வந்து இருக்கலாம். நான் எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பவள். உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு,
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி