பிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே காதலித்து வருகிறார். முதலில்
நாயகன் டோவினோ தாமஸ் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நாயகி பியா ஊட்டியில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பியா, தான் செய்யும் செயல்களை புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்.