லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற செவிலி, சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், 2009-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில்
கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றேடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கனடா நாட்டில் பலதார திருமணங்களுக்கு தடை உள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக
வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது. இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி நாளாக நாளாக சூடு பிடிக்கிறது. நிஜ கணவன் மனைவியான பாலாஜி – நித்யா இடையேயான சண்டை சுவாரஸ்யமாக மாறி வருகிறது. சண்டையோ சமாதானமோ இருவரும் ஓவராக செல்கிறார்கள். அதுபோல், யாஷிகாவும்
கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து மலையாள நடிகர் சங்க
பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட
நடிப்பு மட்டுமின்றி அரசியல், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது நடிப்புத் திறமையை பார்த்து வியந்த பெரியார், அவரை `நடிகவேள்’ என்று அழைத்தார். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்து வில்லன், காமெடி, நாயகன் என
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்த பிறகு அனுஷ்கா சர்மா புகழ் மேலும் கூடியது. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார். சமீபத்தில் சொகுசு காரில் பயணித்தபடி சாலையில்
பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை நியமன எம்.பி. யாக நியமிப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாதுரி தீட்சித்தை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நியமன
பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி தற்போது 8 நாட்களை கடந்துவிட்டது. போட்டியாளர்கள் இனி தான் கடும் டாஸ்குகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இப்போதே சிலருக்கு சிலரை பிடிக்கவில்லை. அங்கும் இங்கும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இனி வரும்