தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ´பானா காத்தாடி´ படம் மூலம் அறிமுகமான இவர், ´நான் ஈ´, ´நீதானே என் பொன் வசந்தம்´, ´அஞ்சான்´ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் ´கத்தி´, ´தெறி´,
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார். தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக
எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த முகமது மோர்சி கடந்த 2013 ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் கொல்லப்பட்டனர். எனவே 700 பேர் மீது
திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு உழுமலை பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலைய ஊழியராக பணியாற்றி வருகிறார். ஆரியநாடு பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இந்த பெட்ரோல் நிலையம் வழியாக தினமும்
நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண் விழித்துப் பார்க்கும் போது உங்கள் அருகில் ஒரு மலைப் பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்? மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது. கடந்த திங்களன்று
ஆண் நண்பர் கொல்லப்பட்டதை படம்பிடித்த ´ஸ்னாப்சாட் குயின்´ பற்றிய கதைதான் இது. ஆனால், காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும் போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார். தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய
கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக செய்தி வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில் மைக்கேலுடன் கலந்துகொள்கிறார். கமல் முன்பு கூட காதலருடன் வலம் வருகிறார். இது குறித்து கமலிடம்
பிரதமர் மோடியின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படத்தின் திரையீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்துள்ளார்.
பிரபல செஃப்பான நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது