சமந்தா திருமணத்துக்கு பிறகும் ‘பிஸி’யாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த நடிகையர் திலகம், இரும்புத்திரை, தெலுங்கில் ரங்கஸ்தலம் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “வித்தியாசமான
பிரபல இந்தி நடிகை கிம்சர்மா. தெலுங்கில் ராம்சரண் ஜோடியாக ‘மகதீரா’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்தது. கிம்சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததாக ஏற்கனவே
‘ஒருகாலத்தில் முன்னணியில் இருந்த ரஜினி..’ என சொல்லும் அளவிற்கு ரஜினிகாந்த்தின் இமெஜ் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் தொடர் படங்களின் தோல்வி என கூறப்பட்டாலும் உண்மையில் தூத்துக்குடி சம்பவத்தின் போது அவர் அளித்த
தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை
பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வக்கீல் படித்த மூர்த்தி, கலை மீதுள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குனர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.1965-ல் வந்த ‘வெண்ணிற
சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே நிதி ஆதாயத்திற்காக பயன்பாட்டாளர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமைப்படுத்துகின்றன என்று அமெரிக்காவிலுள்ள தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். “கொகைன் போல
ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர். இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை கைது செய்திருப்பதாக இரானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெயர் தெரிவிக்கப்படாத 58 வயதான இவர், தன்னுடைய