சச்சின் தெண்டுல்கரும் குழந்தை நல மருத்துவர் அஞ்சலியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலர் காதல் வலையில் விழுந்திருக்கிறார்கள். கணவன் மனைவியாக சேர்ந்து வாழும் பல பிரபலங்களை உதாரணமாக சொல்லலாம். இதில் பாலிவுட் சினிமாவில் சிலர் சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார்கள். அண்மையில் பாஹி 2 படத்தின் மூலம்
சினிமாவில் நடிகைகள் பல பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். ஒரு சிலர் தைரியமாக வெளியே கூறுகிறார்கள், அப்படி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தற்போது போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம்
தமிழில் சரியான இடம் கிடைக்காததால் நடிகை இலியானா தெலுங்கு பக்கம் சென்றார். அங்கிருந்து இந்திக்கு வாய்ப்புகள் வரவே இந்திக்கு சென்றார். இந்தியிலும் வாய்ப்புகள் குறைந்ததால் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். தற்போது நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய
தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி’ என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக வரும் சிவாவுக்கு, தனது பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வர தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்வார். அதன் தொர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. மதுரையில் கலவரம் நடக்க, அதை
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார். இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து