எல்லா மொழியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கில் 2 வது தொடர் நடக்கிறது. மலையாளத்தில் இப்போது தான் முதல் தொடர் தொடங்கியுள்ளது. ஹிந்தியில் 12 வது தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் என்ன ஸ்பெஷல் என்றால்
உலக அளவில் அதிகம் வருமானம் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலை தற்போது ஃப்போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் George Clooney இரண்டாவது இடத்திலும், Kylie Jenner மூன்றாவது இடத்திலும், நடிகர் ‘Rock’ Dwayne Johnson
தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்
அமலாபால் திருமணமாகி விவாகரத்து வாங்கிய நிலையில், மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். அவர் குடும்பப் பாங்காக நடித்து சமீபத்தில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை
காலா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த கட்ட
உலக நாடுகளுடன் தனது வணிக ரீதியிலான போட்டியில் முதன்மையாக விளங்கும் ஜப்பான் நாட்டில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 200 க்கும் மேற்பட்டோர்
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைகின்றனர். அவர்கள் மூலம் இவை கடத்தப்படுவதால் நாட்டில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டின்
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் போன்றும்
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Rolls-Royce நிறுவனம் தனது பறக்கும் கார் திட்டத்தை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வீதி போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்துவதாகவும், நேர விரயம் செய்வதாகவும் வேகமாக மாறிவருவதால்
இன்று ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோதி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே,