டி.வி. நடிகை பிரியங்கா நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ‘குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் சீமராஜா படம் வருகிற செப்டம்பரில் ரிலீசாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்திலும்
ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904 – 1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது. 1905 ஆம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. அது
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வழூவூரை சேர்ந்த அனூப் என்பவரின் மனைவி பெத்தனா. மூன்று மாத கர்பிணியாக இருந்த பெத்தனா கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால், கோமா நிலைக்கு சென்றார். இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில்
உலகிலேயே அதிக விலை உயர்ந்த பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த காளான் தான் யர்சாகும்பா என்று அழைக்கப்படுகிறது. இமயமலையிலுள்ள வயகரா என்று இதனை கூறுகின்றனர். இதை தேடி ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் இமயமலையின் உயரமான இடங்களில் சில மாதங்கள் கழிக்கின்றனர்.