பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து பிரபலமானவர் மமதி ஷாரி. இவர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். மமதிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் ரஜினியுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று மறுத்துவிட்டாராம். இவர் ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பற்றி கூறுகையில்,
கவர்ச்சி புயல் என்றதும் முதலில் நியாபகம் வருவது நடிகை சன்னி லியோன் தான். இப்போது கவர்ச்சி என்பதை தாண்டி பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான புரொமோஷன்
ரம்யா நம்பீசன் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கவின் கதாநாயகனாக வருகிறார். ஷிவகுமார் அரவிந்த் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் வருகிற 27 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழில் பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. திரைப்பட இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்ட இவர், 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. இவர்களுக்கு 12
பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது. இதுகுறித்து அனுஷ்காவின் தாயார் கூறும்போது ‘எனக்கு பிரபாசை
இந்தியாவில் ஒரு செய்தியை வாட்ஸ்ஆப் மூலம் எத்தனை முறை பிறருக்கு அனுப்பலாம் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ்ஆப் மூலம் போலிச் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள். அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நாகரிகங்கள் அழிந்துபோன இந்தக் காலகட்டத்துக்கு ´மேகாலயன் யுகம்´ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு
சிங்கப்பூரை சேர்ந்த 15 இலட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் சுகாதார தரவு தளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் இலக்கு வைத்து
கடந்த சில ஆண்டுகளாக எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவிகள் குறைந்து வருவதால், அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் நிலவி வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், வரும் 2030 ஆம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயோர்க்கில் உள்ள கொஹென் வீட்டில்