இயக்குனர் விசு மற்றும் கே. பாக்யராஜ் ஆகிய இருவரும் சமகால இயக்குனர்கள். இருவருமே ஜனரஞ்சகமான குடும்ப படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்கள். இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விசுவுக்கு பதிலாக தற்போது
இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார்களை தொடர்ந்து கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி குறித்து இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம். அவரது இறப்புக்கு பிறகு ஜான்வி கபூர் தான் அதிகம் பேசப்படுகிறார். ஏனெனில் தடக் என்ற படம் மூலம் அவர் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது,
உலகில் உள்ள பிரபலங்கள் பலரையும் கவுரவிக்கும் விதமாக மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுகிறது. அந்த வகையில் பத்மாவத் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தீபிகா படுகோனேவுக்கும் மேடம் துஸ்ஸாத்த்தில் சிலை வைக்கப்படுகிறது.
தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி
நீங்கள் நீண்ட காலத்திற்கு தூக்கமின்மையால் அவதிப்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பொருட்டு நாம் சரியாக தூங்குவதை ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு
வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படுகிறது.
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற கிராமத்தில் வசிக்கும் ரக்பர் கான் என்பவர் மாடுகளை கடத்தியதான சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் இருவரை கைது செய்தனர். சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இந்து அமைப்புகளுடன்
கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில்