கலைஞர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அமைதி நிலவி வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் மன அமைதியை தந்துள்ளது. விஜய்யின்வாழ்க்கையில் கலைஞரின் பங்கு மிக முக்கியமான ஒன்று.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஜெயிப்பார் என எதிர்பார்ப்பவர் வெளியில் போவதும், சர்ச்சையான பலர் உள்ளேயே தொடர்ந்து இருப்பதும் எப்படி என்பது இன்னும் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து
தமிழ் நாட்டில் தியேட்டர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 1000க்கு குறைவான தியேட்டர்களே இருக்கின்றன. ஒரு வாரத்தில் அதிகபட்சம் 3 படங்கள் வெளியானாலே தியேட்டர்கள் கிடைப்பது சிரமமாகி விடும். இந்நிலையில் இந்த வாரம் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன.
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானவர் ஆரவ். இவர் ´ஓ காதல் கண்மணி´, ´சைத்தான்´ ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ´மீண்டும் வா அருகில் வா´ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், முதன்முதலாக
திரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படம் வெளியானது. ‘த டர்டி பிக்சர்’ படம் வசூல் சாதனை நிகழ்த்திய பிறகே வாழ்க்கை வரலாறு கதைகள் பக்கம் இயக்குனர்கள் பார்வை
அமெரிக்காவில் உள்ள வளைகுடா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு. இங்கு டேவிட் கசாரேஸ் என்ற இணையதள வடிவமைப்பாளர் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இங்கு சரியான வேலை கிடைக்காததால் தங்குவதற்கு இடம் இன்றி தனது காரிலேயே தங்கி வேலைவாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட செயல், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் நடந்த கற்பழிப்பும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல்
திரையரங்குகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலுங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது