“நீயே உந்தன் சிறகு, வானமாக மாறு, உயரமாக பற, நாளைக்கு அல்ல, இன்றைக்கே, உயரமாக பற” மேற்கண்ட வரிகளை பாடிக்கொண்டே 23 வயதாகும் கீதர் மிஸ்கிட்டா, 21 வயதாகும் அரோஹி பண்டிட் ஆகிய இரண்டு இளம்பெண்களும் விமானத்தில் உலகை வலம் வரும் தங்களது
அவளது பெயர் ´´மோமோ´´. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கிறாள். அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது. அவள் உங்களது ஸ்மார்ட்ஃபோன் திரையில்
´கேடி பில்லா கில்லாடி ரங்கா´ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமைதியான பெண்ணாக நடித்தவர் ரெஜினா. அதனைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு சமீபத்தில் கவுதம் கார்த்திக்கு அவர் ஜோடியாக நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படம்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார். தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக
திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா. ஸ்ரேயா தனது காதலரான ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்
மணிரத்னம் இயக்கத்தில் 2007 இல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ´குரு´ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும்
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தாஸ்பூர் மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற ஹிதேஸ் (21). இவரும், அதே ஊரை சேர்ந்த நங்கிபாய் (19) என்ற பெண்ணும் காதலித்தனர். அவர்களின் காதலுக்கு நங்கிபாயின் பெற்றோர் எதிர்ப்பு
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இடைக்காலத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 32 பேஸ்புக் கணக்குகளையும் சில பக்கங்களையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. இது தொடர்பான
54 வயதில் நடிகை பிரிகிடி நைல்சன் குழந்தை பெற்றுக்கொண்ட செய்தி ஆச்சரியத்தை மட்டுமல்ல விமர்சனங்களையும் எழுப்பியிருப்பதோடு, வயது முதிர்ந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான விவாதங்களையும் எழுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தையை