சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: ‘‘நான் சினிமாவில் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்தவை. இதற்காக
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் வெளியேறப்போவது யார் என்பது இந்த வார எதிர்பார்ப்பு. ரசிகர்களும் அதை தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறார்கள். ஆனால் முடிவு நாளை தான் வெளியாகும். இந்த வாரம் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோரின் பெயர்
நடிகை வினோதினி. ‘வண்ண வண்ண பூக்கள்’ உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர். அவர் அளித்த பேட்டியில் இருந்து… சினிமாவிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க என்ன காரணம்?” “கல்யாணமாகி குழந்தைப் பிறந்ததும், பொறுப்பான அம்மாவா
தாம் தூம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கணா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகி. இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழ்ந்து வரும் அவர், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு வரும்
பிறந்தநாள் பரிசாக மகளுக்கு தந்தை அளித்த 19 லட்சம் மதிப்புள்ள ´தங்க கேக்´ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது. துபாய் மாணவி இந்த உதவியை செய்துள்ளார். துபாயில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் விவேக் கல்லிதில். கேரளாவை சேர்ந்த
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியாளருக்கும் உயரதிகாரிக்கும் இடையில் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பணிநீக்கம் செய்து உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார். வேலை பறிபோன ஆத்திரத்தில் அந்த பணியாளர் வாக்காளர்
உலகம் முழுவதும் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவுக்கு செல்கின்றனர். ஐந்து நாட்கள் நடைபெறும் அந்த புனிதப்பயணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி தொடங்கியது. செளதி அரேபியாவின் மெக்கா நகர்