வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16 ஆம் திகதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நான்கு கால்கள் மற்றும் இரண்டு பாலுறுப்புகள் கொண்ட குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டாவது நாளில் குழந்தை இறந்துவிட்டது. செப்டம்பர் 15 ஆம் நாளன்று கோரக்பூரின் சகஜ்னவா கிராமத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் இந்த
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது. இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும் போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும்
மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்துள்ள ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் உள்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த்
பிரபல ஆபாச பட நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற சரித்திர படத்திலும் இப்போது நடிக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரது வாழ்க்கை கதை தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நடத்தும் வாக்கெடுப்பில் நடந்துள்ள மோசடி பற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தீப்தி என்ற போட்டியாளருக்கு ஆதரவாக
சிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் தோல்வியடைந்தது. சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி
தெலுங்கில் முன்னணி நடிகையான அனு இம்மானுவேல் விஷாலின் துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவருக்கு கிடைத்த நல்ல பெயர் தனுஷ் இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படத்தில் வாய்ப்பு வாங்கி தந்துள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில்
இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்கிறார் சமந்தா. தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில், வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிறார். வேளச்சேரி மேம்பாலத்தில் சாலையை கடக்கக்கூடாது என்பதற்காக