சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ். பேராசிரியரான இவர், தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ தந்தை மீது அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார். வயது முதிர்வு
பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக
போலி திருமணம் ஒன்றில் பங்கேற்றபோது, சீன பெருநிலப்பகுதியை சேர்ந்த முன்பின் அறிந்திராத நபரை நிஜமாகவே திருமணம் செய்து ஏமாற்றப்பட்டுள்ளதாக 21 வயதான ஹாங்காங் பெண்ணொருவர் தெரிவித்திருக்கிறார். திருமணங்களை திட்டமிடும் வேலையில் சேர்வதற்கான அவருடைய
1986 ஆம் ஆண்டு இளவரசி டயானா, வளைகுடா பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்காக புர்கா ஒன்று வடிவமைக்கப்பட்டது. அந்த வடிவமைப்பானது, அடுத்த மாதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் சில ஆடை வடிவமைப்புகளோடு, துணி மாதிரிகளும் ஏலம்
மியான்மரின் யங்கூன் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய பெரிய துருப்பிடித்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டுபிடித்ததை அடுத்து, பொலிஸார் அதில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று தேடி வருகின்றனர். “சாம் ரடுலங்கி PB