சீரியல் நடிகை நிலானியை நண்பர் லலித்குமார் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்து, பின் இந்த பிரச்சனையில் அவர் தற்கொலை செய்துகொண்டது பெரிய சர்ச்சையானது. அதன்பின் நிலானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவரும் கொசு
இந்திய சினிமாவில் இருக்கும் பெண்கள் இப்போது ஒரு விஷயம் குறித்து தைரியமாக பேச தொடங்கியுள்ளனர். சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எத்தனை பேரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள் என்ற விவரங்களை கேட்கும் போது மனம் பதறுகிறது. தமிழ்
நடிகை புளோரா தமிழில் விஜயகாந்துடன் கஜேந்திரா படத்தில் நடித்தவர். கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆஷா சைனி என்ற பெயரில்
`லட்சுமி´, `மா´ குறும்படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சர்ஜுன்.கே.எம் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை `கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்´ சார்பில் கோட்டப்பாடி.ராஜேஷ் தயாரிக்கிறார். இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக
சமூக ஊடகங்களில் #MeToo என்ற ஹேஷ்டேகில் இந்திய பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதி வருகின்றனர். உண்மையில் பாலியல் துன்புறுத்தல் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். #MeToo- ´நானும் கூட´ என்ற சர்வதேச இயக்கத்தில் இந்தியப்