நம்மில் பலர் மிக பெரிய உணவு பிரியராக இருப்பார்கள். உணவின் மீது இருந்த காதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடி விட்டதே என கவலைப்படுவோரே இங்கு அதிகம். இப்படி உடல் எடை கூடிய பின் இதனை நினைத்து வருந்தி எந்த அர்த்தமும் இல்லை.
இரகசியங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க நினைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது வெளிப்படும் போது உருவாகும் தாக்கத்தை எதிர்கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இரகசியங்கள் என்றதும் அது தகாத உறவாகவோ, போதை பழக்கங்களோ என்று மட்டும் நினைத்துக்
தமிழில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா,’ ‘டோனி,’ ‘வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வருகிறார். சமீபத்தில் ராதிகா ஆப்தே அரைகுறை உடையில் தோன்றிய ஆபாச படங்கள்
நடிகைகள் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் சிலர் எல்லை மீறி வருகிறார்கள். தற்போது அமெரிக்காவை சேர்ந்த பாடகி செலினா கோம்ஸ் அப்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த
சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்தி பட உலகில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் கங்கனா ரணாவத், எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே சொல்லி விடுவார். கங்கணாவுக்கு இந்தியில் பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் ஒன்று குயின். அந்த படத்தின் இயக்குநர் விகாஸ் பாஹல்
மெக்சிகோ நாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் பலூன் திருவிழாக்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தியான பறக்கும் கியாஸ் பலூன் போட்டியாகும். இந்த போட்டிகளை காண பல வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் மெக்சிகோவுக்கு வருகின்றனர். அவ்வகையில், தொடர்ந்து 47
வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த