அஜித்குமார் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இது அவருக்கு 59-வது படமாகும். விஸ்வாசம் படப்பிடிப்பை 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியபோது தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையுலகினர் போராட்டத்தினால்
தனுசை வைத்து ஆடுகளம், பொல்லாதவன் படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கி உள்ளார். வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும்
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் புனித் ராஜ் குமார். அவரின் சகோதரர் நடிகர் சிவராஜ் குமார். இவரின் அப்பா மறைந்த பிரபல நடிகர் ராஜ் குமார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். தற்போது நடிகர் சிவராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இதனால்
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மக்களின் சொந்த வாழ்க்கை பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இது அமைந்தது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தற்போது சென்னை
சென்னை வடபழனியில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் ஒரு விளம்பர படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் பெப்சியில் உள்ள அவுட்டோர் யூனியனை சேர்ந்தவர்கள் கேமராவை வாடகை காரில் ஏற்றி விட்டனர். இதற்கு பெப்சியில் அங்கம் வகிக்கும் படப்பிடிப்பு
இந்தி நடிகை ஷில்பா ஷிண்டே சினிமாவில் பலாத்காரம் இல்லை என்றும், சம்மதத்துடன் தான் எல்லாம் நடக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “மீ டூ-வில் பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது. பாலியல் தொல்லையில் சிக்கினால் அப்போதே சொல்ல
தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி