இந்த நிலையில் நடிகை ராணி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ள சண்முகராஜன் பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– ‘‘என் மீது நடிகை ராணி பொய்யான பாலியல் புகார் கூறியுள்ளார். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் ராணி நிஜமாகவே
தமிழ் சினிமாவில் வடசென்னை, சண்டக்கோழி 2 படங்கள் இந்த வாரம் வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நடக்கும் MeToo பிரச்சனை குறித்து யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்மயி, வைரமுத்து மீது பாலியல்
தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர். வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி,
கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகி கனடாவில் புதன்கிழமை நள்ளிரவில் இருந்து விற்பனை தொடங்கியுள்ளது. கனடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர். உருகுவேக்கு