நடிகை திரிஷா 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் 96 படம் வெளியானது, ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் திரிஷா பேட்ட படம் பற்றி
சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா? என்ற பிரச்சினை தொடர்பாக நடிகர் சிவகுமார் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட, மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது.
ஹிந்தி சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் பிரபல நடிகை தீபிகா படுகோன். இவரை பற்றி வராத சர்ச்சைகள் இல்லை என சொல்லலாம். அவரின் மேனேஜர் அனிர்பன் தாஸ். அண்மையில் நாடு முழுக்க Me Too என்ற ஹேஷ் டேக்கில் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை
குறிப்பிட்ட சில நடிகர்கள் தவிர சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் அனைவரும் எளிதில் புகழின் உச்சிக்கு சென்றுவிடுவதில்லை. அப்படி சீரியலில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி தான்வார். 45 வயதாகும் இவர் தற்போதுவரை
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள்