மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் ‘‘உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டுவிட்டரில் பதில்
சினிமா பிரபலங்கள் அண்மைகாலமாக பல விபத்து சம்பவங்களில் சிக்கி வருகின்றனர். தற்போது பிரபல நடிகரான ராணாவின் அப்பாவும் தயாரிப்பாளருமான Daggupati Suresh Babu சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் கடந்த ஞாயிறு வேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இரவில் 10.30
‘மீ டூ’ மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை
ரஜினி, விஜய், தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்துவிட்ட ஸ்ரேயா திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தன் மூன்று குட்டிகளுக்கு தந்தையான சிங்கத்தை, பெண் சிங்கம் அடித்து கொன்றுள்ளது. 12 வயது பெண் சிங்கமான சூரி, 10 வயது ஆண் சிங்கமான நியாக்கை தாக்கியது. நியாக் மீது பாய்ந்த சூரியை இந்தியனா பொலிஸ் உயிரியல்