நடிகை நயன்தாரா கேரளாவில் இருந்து வந்த தமிழ் சினிமாவிலேயே தஞ்சமடைந்து விட்டார். கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினான அவருக்கு லேடி டான், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர்களை ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள். அண்மையில் கேரளாவில் வெள்ளம் புகுந்து பெரும்
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரான. பல படங்களில் நடித்து வரும் அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்துள்ளார். தற்போது அவர் Badaai Ho என்ற படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். மேலும் அவர் அடுத்த படத்திலும் பிசியாக
எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் 2.0 படத்தின் முதல் காட்சியிலேயே அக்ஷய் குமார் மொபைல் டவர் ஒன்றில் தூக்குப்போட்டு இறக்கிறார். அவரது இறப்புக்கு அடுத்த நாள் மர்மமான முறையில் செல்போன்கள் அனைத்தும் வானை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள்
அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கிய கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்புக்காக கொலையாளியின் பெயரிலுள்ள மற்றொரு தவறான நபர், சிறைத்துறை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிபதி கடும் விரக்தியடைந்தார். சைமன் பிரசர் என்பவரை கொன்றத்திற்காக 57 வயதான பீட்டர்
நடிகர்கள் தற்கொலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுவும் சமீப காலத்தில் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது பிரபல நடிகை ரியாமிகா சென்னை வளசரவாக்கத்தில் வந்த நிலையில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த காட்சிகளையும், ஜெயலலிதா தொடர்பான வசனங்களையும் நீக்கக் கோரி அ.தி.மு.க.வினர்
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில்
சர்கார் படம் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வந்த படம். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது, இதில் குறிப்பாக ஆளுங்கட்சியை மிகவும் சீண்டுவது போல் இருந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ‘சர்கார் திரைப்படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த
விஷ்ணு தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரம். இவர் தன் மனைவி ரஜினியை சமீபத்தில் தான் விவாகரத்து செய்தார், பலருக்கும் இவர் விவாகரத்து அதிர்ச்சியை தான் கொடுத்தது. இந்நிலையில் விஷ்ணு ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்ததால், இவர்கள் இருவரும்