பிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் சர்ச்சைக்கு உள்ளானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு அதிகம் புகழ் கிடைத்தாலும், அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கவே செய்தனர். அதன் பிறகு அவர் சினிமாவில் நடிப்பதாக கூறப்பட்டது. நீட் தேர்வு காரணமாக
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இன்று திமிரு பிடிச்சவன் படம் திரைக்கு வந்துள்ளது. இவர் கடந்த சில வருடங்களாக சில தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். இதனால் இவருக்கு கடன் அதிகமாகியுள்ளது. இதனால்
இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் – ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி