ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் பொலிஸார் தடியடி நடத்தினர். ரசிகர்கள், விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் திரண்டதால், காரில் ஏற முடியாமல் அஜித் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.
பாலிவுட் நடிகர்களில் கடந்த சில ஆண்டுகளில், தன்னுடைய சிறந்த நடிப்பால் மிகப் பெரிய உயரத்தை எட்டியிருப்பவர் அமீர்கான். 2014-ம் ஆண்டு வெளியான ‘பி.கே.’ திரைப்படம் இந்திய திரை உலகில் முதன் முறையாக ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்த படமாக
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-அக்ஷய் நடித்துள்ள 2.0 படத்தை பார்த்த பெரும்பாலானவர்களை அது பற்றி நல்ல விதமாக தான் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் நல்ல வசூலும் பெற்று வருகிறது 2.0. இந்நிலையில் பாலிவுட்டில் அடிக்கடி
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற
கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்த, 44 வயதாகும் திரைப்பட நடிகை ராணியா யூசஃப் என்பவர் மீது, ´´இச்சையைத் தூண்டும் வகையில்´´ ஆடை அணிந்தததாக அந்நாட்டு வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர். “இத்தகைய சர்ச்சை
பிரபல நடிகை நேஹா துபியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு Mehr Dhupia Bedi என பெயர் வைத்துள்ளனர். பிரசவம் முடிந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் நேஹா துபியா மீண்டும் நடிக்க கிளம்பிவிட்டார். அவர்
‘பாலைவனச் சோலை’, ‘மனசுக்குள் மத்தாப்பு’ ஆகிய படங்களை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகர். இவர்கள் இயக்கிய படங்கள் 1980-களில் வெளியாகி வெற்றி பெற்றன. ‘ஒரு தலை ராகம்‘ படத்தை இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் இருவரும்
சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில்
தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் (2018) உலகின் வெப்பமான ஆண்டாக பதிவாகியிருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் (1850-1900) இருந்த அளவை விட இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும்
இந்த வாரம் பெர்லினில் நடைபெற்ற ஜெர்மன் இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சாசேஜுகளை பரிமாறியதற்காக அந்நாட்டு உள்விவகாரங்கள் துறை அமைச்சகம் மன்னிப்புக் கேட்டுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில்