கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு. 22 வயதான இவர் துணை நடிகையாக பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க அவரை கண்கானித்து வந்துள்ளனர். போலீசார்
சிவாஜி, அழகிய தமிழ் மகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. இவர் அதை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்ததால், தெலுங்கு, ஹிந்தியில் இரண்டாவது
நயன்தாரா தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் அல்லாது பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளில் நயன்தாரா நடிப்பில் மட்டும்
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் கொச்சியில் நடிகை லீனாமரியா பால்
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு பொலிஸார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை