சிறு சிறு ஆல்பங்களுக்கு இசையமைத்து வரும் அருண் காந்த் வி, தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆல்பங்களுக்கு வீடியோ பதிவை உருவாக்க எண்ணுகிறார். அதற்காக கேமராமேனாக சாம்ஸை தேர்வு செய்கிறார். ஒய்.ஜி.மகேந்திரனும், சந்தானபாரதியும்