நடிகர் பிரபாஸ் வயது 37 ஐ கடந்து இன்னும் திருமணம் செய்யாமலேயே இருக்கிறார். பாகுபலி படத்தின் உச்சத்திற்கு வந்தவர் உச்சமாக சம்பளும் பெறுகிறார். தற்போது சாஜோ படத்தின் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் குஞ்சாகோ போபன். பிரியா சாமுவேல் என்பவரை ௨௦௦௫ ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தான் தங்களுடைய 14 வருட திருமண நாளை கொண்டாடினார்கள். இந்த வருடத்தில் அவர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் ஒரு
காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை
அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன்
நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவி நமக்கு அமையும். இதையே ஜோதிட ரீதியாக யோகம், காலம், நேரம் என்கிறோம். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடைபெறும் தசாபுத்தி, அந்தரம்
இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே இன்றைக்கு எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. ஆம், தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எதை பெற்றுக்கொண்டாலும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். யோவான்:
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில்
பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் அறுபது வயது பெண் தோற்றத்தில் நடிக்கிறார். தற்போது அவரது கதாபாத்திரத்தை