பிப்ரவரி 14 ஆம் திகதி தங்களது திருமண செய்தியை பிரபலங்கள் ஆர்யா-சயீஷா உறுதிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர், மார்ச் மாதமும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது. அண்மையில் இருவரும்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த நிகழ்ச்சியில் entertainmentக்கு பஞ்சம் இருக்காது என்பதால் பல ரசிகர்கள் தொடர்ந்து
கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அவர் அதன்பிறகு தொடர்ந்த பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள் பிரச்சனைகள் பலவற்றை பற்றி தினம்தோறும்
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இப்படம் மே 31 ஆம் திகதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று சூர்யா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை