அஜித்குமார் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘கிரீடம்’ படத்தை அடுத்து ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ
2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக வசிக்கும் வயதானவர்கள். கிஷோருக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய்.
ஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ அவரது நண்பர் ஜார்ஜ் அறிவுரை கூறுகிறார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து திருட்டு தொழிலையே
உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்றால் அது செல்பிதான். சாதாரணமாக வீடுகளில் எடுப்பது மட்டுமின்றி புதிய இடங்களுக்குச் சென்றும் வித்தியாசமாகவும் எடுக்கின்றனர். பல்வேறு சாகசங்களை செய்து, தாங்களாகவே அதனை
அவுஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் அவுஸ்திரேலியா 2019 ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கி மேலோட்டமாக மீண்டும் ரசிகர்களின் மனதில் காலூன்ற ஆரம்பித்துள்ளது. இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு பிக்பாஸ் தான் அனைவருக்கும் பொழுதுபோக்கு. பிக்பாஸ் வீட்டில் அனைவரும் மக்களின் கவனம்
தென்னிந்திய சினிமா போல இல்லாமல், நடிகைகள் எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என பாலிவுட் சினிமாவில் ஒரு எழுதப்படாத விதி உள்ளது. கீர்த்தி சுரேஷ் ஹிந்தி சினிமாவில் நடிக்க எவ்வளவு ஒல்லியாக மாறியுள்ளார் என பார்க்கும்போதே இது புரியும். தமிழில் கபாலி
முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றும் பல புகைபடங்களை வெளியாகி வைரலாகின்றன.
செழிப்பாக வளர்ந்துள்ள ஒரு புல்வெளி. தூரத்திலிருந்து பார்க்கும்போது, நடைபயிற்சி செய்ய ஏற்ற இடம் போல இது காட்சியளிக்கிறது. ஆனால், இந்த புல்வெளியின் சில பகுதிகளில் மட்டும், புற்கள் மிக செழிப்பாக வளர்ந்துள்ளதை காண முடிந்தது. இந்த குறிப்பிட்ட
கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக நான்கு ஏரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அண்டார்டிகாவில் உள்ள பனி விரிப்பின் கீழ் சுமார் 470 ஏரிகள்