பிக்பாஸ்-3 பிரமாண்டமாக நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே செம்ம குஷியாகியது. இனி 3 மாதத்திற்கு செம்ம ஜாலியாக பொழுதுப்போகும் என நினைத்துவிட்டனர், அந்த வகையில் முதல் நாள் இன்று அதிகாலையே ஒரு ப்ரோமோ வந்தது. தற்போது
குற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார். சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள் செய்து போலீஸ் மாட்டிக் கொள்கிறார் தனுஷ். வெளியே வந்த
விமானத்தில் அனைவரும் உறங்குவது வழக்கம்தானே? அதுபோலதான் அந்த பெண்ணும் உறங்கி இருக்கிறார். விமானம் தரை இறங்கிய பின்னும் அவர் எழவில்லை. அவரை யாரும் எழுப்பவும் இல்லை. விமானப் பணி ஊழியர்கள் உட்பட, விமானத்திலிருந்து அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர்,