ரஜினியின் மகளான சௌந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகன் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீபத்தில் ரஜினியுடன் சூட்டிங் ஸ்பாட்டில் தன் மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது ரஜினி ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளே தற்போது சண்டை தொடங்கிவிட்டது. எல்லோரும் வனிதா என்ற போது பயந்து தான் இருந்தனர். ஏனெனில் எப்போதும் இவர் சர்ச்சைகளை மட்டும் தான் பேசுவார், இந்நிலையில் இவர் இரண்டாவது நாளே சண்டையை தொடங்கிவிட்டார். இப்போது
அஞ்சலி விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. அதையொட்டி அவர் அளித்த பேட்டி: மிக இயல்பான ஒரு கதாபாத்திரம். படத்தில் விஜய் சேதுபதி சற்று காது கேளாதவராக நடித்துள்ளார். எனவே அவரை காதலிக்கும் நான் சத்தமாக
இயற்கையின் மகோன்னதம் ஆச்சரியமளிக்கக் கூடியது. அதன் அற்புதம் சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியது. அப்படியானது தான் இந்த புல் பாலமும். வெறும் புற்களை கைகளால் நெய்து செய்யப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ