நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டும் அஜித் கோவையில் நடைபெற இருக்கும் தேசிய
தமிழ், மற்றும் மலையாள சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் ஜெயராம். பப்லியான தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாகி வைத்திருக்கிறார். ஜெயராம் தற்போது அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்க
பாகிஸ்தானின் சியால்கோட் தாரோவாலில் 1000 வருட பழமையான ஷவாலா தேஜா சிங் கோவில் உள்ளது. இது சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது மூடப்பட்டது. 1992 இல் பாபர் மசூதி இடிப்பின்போது
இந்தியாவில் கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கையெழுத்திட மறுத்ததாக கூறும் பதிவுகளின் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.
´ஃபார்ச்சூன்´ எனும் கணினி விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை சேர்ந்த சிறுவனுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள பரிசு வழங்கப்பட்டுள்ளது. மின்னணு விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக, இந்த போட்டியில்
டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான மேன் vs வைல்ட் ஷோவில் ஆகஸ்ட் 12 ஆம் திகதி அத் தொடரின் நாயகன் பியர் கிரில்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தோன்றுவார் என்பது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். நாசர், விஷால் தலைமையிலான அணி கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தலை கட்டடப் பணியை காரணம் காட்டி தள்ளிப்
பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் வனிதா. அவரை அடுத்து ரசிகர்கள் திட்டுவது மீரா மிதுனை தான். அவரும் கடந்த வாரம் பிக்பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள்
நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அளிப்பதாக கூறினார். இதற்கு தனுஷ் பதிலளிக்கும்போது, ‘தாணு என் மீதான அன்பு மிகுதியால் பட்டம் கொடுத்தார். எனக்கு இந்த
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் மல்லிகா ஷெராவத். தமிழில் தசாவதாரம், ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியாக நடிப்பது மட்டும் அல்லாமல் பரபரப்பான பேட்டிகள் கொடுத்தும் பிரபலமானவர். ஹரியானாவை பூர்வீக மாக கொண்ட மல்லிகா ஷெராவத்,