நடிகர் சிம்பு மற்றவர்கள் பழகும் விதம் பற்றி பலரும் பல நடிகர்களும் பேசி கேட்டிருப்போம். அதனாலேயே அவருக்கு நண்பர்கள் மிக அதிகம் என்றும் சிலர் கூறுவதுண்டு. இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்த பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி அவர் பற்றி புகழ்ந்து
சென்னையில் இன்று சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை அதேபோல் புறநானூறு
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்´ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்´ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித், ஆண்டுக்கு ஒரிரு படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள அஜித்தின் நேர் கொண்ட பார்வை, திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி
எமலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்து வருகிறார் ராதாரவி. இவரது மனைவி ரேகா. ராதாரவிக்கு வயதாகிவிட்டதால் தன் அரியணையும், ஆட்சியையும் யாருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறார். சித்திரகுப்தராக இருக்கும் ரமேஷ் திலக், எமலோக பதவிக்கு ஆசைப்பட்டு