பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. இந்நிலையில் லொஸ்லியாவை பலரும் இவர் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆவார், அதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளது என
சென்னையில் வாழக்கூடிய கூர்கா பரம்பரையில் பிறந்தவர் யோகி பாபு. போலீசாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் இவர் போலீஸ் தேர்வுக்காக செல்கிறார். உடற்தகுதி இல்லாததால் வெளியேற்றப்படுகிறார். இவரைப் போலவே அங்கு தேர்வுக்காக வந்த அண்டர்டேக்கர் என்னும்
நாயகன் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய 3 பேரும் நல்ல நண்பர்கள். இவர்களுடன் குரங்கும் இருக்கிறது. நாயகன் ஜீவா சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும்
அகரம் மூலமாக பல மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசுப் பாடசாலைகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. அரச பாடசாலைகளில் சரியாகக் கட்டடம் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல் பல தடைகளைத் தாண்டி படிக்கும் கிராமப்புற
ஈராக்கில் நடத்திய ஒரு ஆய்வில், எதிர்பாராத ஒரு முடிவு கிடைத்தது. அங்கு பெண்களைவிட அதிக எண்ணிக்கையிலான ஆண்களே வார்த்தைகள் அளவிலும், உடலியல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என தெரிய வந்துள்ளது. இது உண்மைதானா? 15 முதல் 17 வயதுக்கு
பாலுணர்வை, செயல் ஆற்றலை அல்லது பாலுறவு மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஓர் உணவு உள்ளது என்பதற்கான ஆதாரம் இருந்தால், அது நல்ல விற்பனையாகும். சமச்சீரான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் நல்ல மன ஆரோக்கியம் ஆகிய அனைத்துமே உங்களுடைய பாலுறவு
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடை பார்வையாளர்களுக்காக திறக்க உள்ளது அந்நாடு. அந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்நாடு இவ்வாறாக திட்டமிட்டுள்ளது. ஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் பிரமிட் இது. கிறிஸ்து பிறப்பதற்கு