பிக்பாஸில் நேற்று நாட்டாமை டாஸ்க்கின்போது சேரன் தனது இடுப்பை பிடித்து தூக்கினார் என கூறி பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் இடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார், மீரா. ஆனால் சிறிது நேரத்திலேயே போட்டியாளர்கள் அனைவரும் சேரனிற்கு ஆதராவாக பேச, உடனே
கனடாவை சேர்ந்த நடிகை நோரா பதேகி. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கவுரவ தோற்றத்திலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடும் வேடங்களிலும் நடிக்கிறார். பாகுபலி, கார்த்தியின் தோழா படங்களிலும் குத்துப்பாடல்களுக்கு
நாயகி தாரா அலிசா ‘தளபதி’ படத்தில் வரும் ரஜினியை போல வீரமிக்க ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். அப்போது ஐயங்கார் தோற்றத்தில் வரும் சந்தானம், ரிட்டேரான ரவுடிகளை அடித்து நொறுக்குகிறார். இதைப்பார்க்கும் தாரா, அங்கேயே
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சிறிய மாநிலமான உத்தராகண்டில், கடந்த மூன்று மாதங்களாக 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்ற செய்தி இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளிவந்தபோது, அது பலரையும் பீதியில் ஆழ்த்தியதுடன், அரசாங்க விசாரணைக்கும்
புதுக்கோட்டை அருகே, ஒரு டன் ஆட்டுக்கறி அசைவ உணவுடன் விவசாயி நடத்திய மொய்விருந்தில் ரூ.4 கோடி வசூலானது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. “புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக