வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகாம். 2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும்
உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்துள்ளார். Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக்
நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இரண்டு வாரம் ஆகியும் கோமாளி படம் வந்தும் நன்றாக தான் ஓடி வருகின்றது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து 9 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம்
யானை என்றாலே பிரம்மாண்ட உருவத்துடன் கொழு கொழுவென்று என்று இருப்பதைான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சேவ் எலிபேண்ட் (Save Elephant) என்ற அமைப்பு வெளியிட்ட மெலிந்த நிலையிலுள்ள யானையின் புகைப்படம் உலகை அதிரவைத்துள்ளது. இலங்கையில் உள்ள கண்டியில்
ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வானிலிருந்து விழும் பனிப்பொழிவிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதாக கூறுகிறது ஓர் ஆய்வு முடிவு. ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தினம்தோறும் வாக்குவாதம் சண்டை என இருப்பதற்கு காரணம் வனிதா தான். மக்கள் ஓட்டளித்து வெளியேற்றிய ஒருவரை மீண்டும் விஜய் டிவி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருப்பதைதான் தற்போது ரசிகர்கள் அனைவரும் விமர்சித்து
இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் ‘அந்தாதுன்’ திரைப்படம் வென்று சாதனை படைத்து, அனைத்து
15 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் வருடத்திற்கு குறைந்து நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்துவிடுகிறார். தற்போது ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார் அவர். இந்நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1 ஆம் திகதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.
வருடத்துக்கு 8, 10 படங்களில் ஓய்வில்லாமல் நடித்த வடிவேலு 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக சிவலிங்கா, மெர்சல் ஆகிய 2 படங்கள் 2017-ல் திரைக்கு வந்தன. ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ பட சர்ச்சையால் தொடர்ந்து