நயன்தாரா கதாநாயகியாக நடித்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொலையுதிர் காலம் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்தப் படம் இன்று, ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன், ரோகிணி
பலமுறை எச்சரித்த பிறகும் உள்ளூர் சட்டத்தை மீறி ஆதரவற்ற பூனைக்கு உணவளித்த காரணத்தால் அமெரிக்காவை சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு பத்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்சி சென்குலா எனும் அந்த மூதாட்டியின் அண்டை வீட்டார் தங்களது பகுதியில்
குழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு பொருளாதார வல்லுநர் நமக்கு என்ன கற்பிக்க முடியும்? பேராசிரியர் எமலி ஆஸ்டர் குழந்தை வளர்ப்பு பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளை பகுப்பாய்பு செய்ததோடு, தரவுகளையும் ஆராய்ந்தார். அதன்படி கிடைத்த 13 முடிவுகள் இதோ. தாய்மாரின்