பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தினம்தோறும் வாக்குவாதம் சண்டை என இருப்பதற்கு காரணம் வனிதா தான். மக்கள் ஓட்டளித்து வெளியேற்றிய ஒருவரை மீண்டும் விஜய் டிவி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருப்பதைதான் தற்போது ரசிகர்கள் அனைவரும் விமர்சித்து
இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் ‘அந்தாதுன்’ திரைப்படம் வென்று சாதனை படைத்து, அனைத்து
15 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் வருடத்திற்கு குறைந்து நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்துவிடுகிறார். தற்போது ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார் அவர். இந்நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1 ஆம் திகதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.
வருடத்துக்கு 8, 10 படங்களில் ஓய்வில்லாமல் நடித்த வடிவேலு 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக சிவலிங்கா, மெர்சல் ஆகிய 2 படங்கள் 2017-ல் திரைக்கு வந்தன. ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ பட சர்ச்சையால் தொடர்ந்து
கேரளாவை சேர்ந்த ஓவியா, மலையாள திரையுலகில்தான் அறிமுகமானார். அங்கு அவர் மூன்று படங்கள் நடித்தபின்தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில்
சிறுவயதில் இருந்தே ஜெயம் ரவியும், யோகி பாபுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஸ்கூலில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதே ஸ்கூலில் சம்யுக்தா ஹெக்டே சேருகிறார். இவரை பார்த்தவுடன் ஜெயம் ரவிக்கு பிடித்து விடுகிறது. இவரிடம் தன்னுடைய காதலை 1999ம்