பார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள். இவர்கள் கூட்டத்தை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி
இந்திய நாயகிகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட் திரைப்படங்கள், தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்தியாவை போல அங்கும் அவர்கள் தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகின்றனர். தமிழிலிருந்து சுருதி ஹாசனும் ஹாலிவுட் படங்களில்
தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள பெட்ரோமாக்ஸ் படம் வரும் 11 ஆம் திகதி வெளியாக உள்ளது. விஷால் ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை
வைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், தன்னுடைய தங்கை
இந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனேசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்
சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சோகமான நேரம். காரணம் நிகழ்ச்சி இன்னும் கொஞ்ச நாளில் முடிவுக்கு வர இருக்கிறது. போட்டியாளர்களுக்கு போட்டிகளும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. பைனலுக்கு போட்டிகள் மூலம் முதல் இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி அதிகம் காட்டும் நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. இவர் தமிழிலிலும் சில படங்களில் தோன்றியுள்ளார். தற்போது அடா ஷர்மா தான் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தேடுவதாக கூறியுள்ளார். அதற்காக அவர் போட்டுள்ள கண்டிஷன்களை பார்த்தால்
வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக உள்ளார். இவர் வடபழனி போலீசில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் அறிமுகமானார்.