ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனதொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 3 பில்லியன் அதாவது
ஓராண்டுக்கு முன்பு மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டெழுந்த பெண்ணொருவர், ஆங்கில கால்வாயை இடைவிடாமல் நான்குமுறை கடந்து இந்த சாதனையை நிகழ்த்திய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது
ஷெரீன் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே மிக தெளிவாக இருப்பவர். அவருக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். அந்த வகையில் அவர் தர்ஷனிடம் காதலில் இருந்து பின் வெளியே வந்து வனிதாவையே எதிர்த்து பேசியது செம்ம ரீச் ஆனது. இந்நிலையில் இன்று கவின்
முக்கிய பிரச்சினைகளில் ரஜினி தொடர்ந்து ரசிகர்களையும் மக்களையும் குழப்பும் வகையிலேயே கருத்து தெரிவிப்பதாக சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
தெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆப்ரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது . பத்தடி நீளம் கொண்ட அந்த பாம்பானது தான்சானியாவின் காசாலா காட்டுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தென்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழாவில் அரசியல் கருத்துகள் கூறி வரும் விஜய் இந்த நிகழ்வில் என்ன பேசுவார் என ரசிகர்கள் சமூக ஊடகத்தில் விவாதம் நடத்தி
புதுக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பாடசாலை அமைந்துள்ள இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அந்தப் பாடசாலையையே இடிக்கச் சொன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆண்கள் எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுகிறவர்களாக இருந்தாலும் கூட, பெண்களின் சில வேடிக்கையான நடவடிக்கைகள் அவர்களை கூலாக்கும். அதிலும் குறிப்பாக, ஆணும், பெண் இரண்டு பேருமே தங்களுடைய ஈகோவின் காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அந்த
ஆண்கள் தங்களை அழகாகக் கட்டிக்கொள்ள மிக முக்கியமான விஷயம் ஒன்று உடை மற்றொன்று ஹேர் ஸ்டைல் தான். ஆனால் முடி வெட்டக் கடைக்குச் சென்ற பின்பு கடைக்காரர் மண்டையை ஒரு வழி பண்ணி அனுப்பி விட்டுவிடுவார் அதிலும் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது முக்கியமான
ஒரு நாளை டீ அல்லது காபி குடித்து தான் பலரும் ஆரம்பிப்போம். அதில் பலரும் அதிகம் விரும்பி குடிப்பது டீயைத் தான். டீ சோம்பலைப் போக்கி, உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை அளிக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மைகள்