விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு நேற்று முதல் ஊர்வலாக கொண்டு சென்று கடலில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகின்றன. இதில் கர்நாடகாவின் மங்களூரில் இந்த பண்டிகைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். நித்யாமேனன் இதில் ஜெயலலிதாவாக
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னை சக போட்டியாளர்கள் துன்புறுத்தியதாகவும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதைக் கண்டிக்க வில்லை என்றும் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நசரத்பேட்டை
பதின்ம வயது இளைஞர் ஒருவர் தன் வாழ்க்கையில் பெரும்பாலும் நொறுக்குத்தீனியை மட்டுமே உண்டு வாழ்ந்ததால் அவருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. இதனை அடுத்து, நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடக்கூடாது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆரம்பநிலை பள்ளியை
பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு
தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி