தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் நேற்று வெளியான படம் சைரா நரசிம்மா ரெட்டி. 1700-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாக கொண்டு அமைந்த இந்த படம் சிரஞ்சீவியின் சிலகால இடைவெளிக்கு பின் நடிக்கும் படம்
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து வருகின்றது. ஏனெனில் இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். அந்த வகையில் பலரும் தர்ஷன் தான் பிக்பாஸ் வின்னர் என்று நினைத்து வந்த நிலையில் அவரை கடந்த வாரம்
சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களை சீண்டிபார்ப்பது சிலரின் வேலையாக இருக்கிறது. அப்படி சீண்டுபவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுகிறார் யாஷிகா ஆனந்த். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “சினிமாவில் நடிப்பது போலத் தான் நிஜத்திலும் நடிகர்கள்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லி இயக்கியுள்ள இப்படம் தீபாவளி விடுமுறையில் வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி மட்டும் அல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்டுவதில் குறையே வைப்பது இல்லை. இதனால் இயக்குனர்களின் தேர்வு பட்டியலில்
இந்திய ராணுவத்தில் உள்ள ரகசிய உளவு டீமின் தலைவராக இருக்கிறார் ஹிரித்திக் ரோஷன், இவர் டீமில் புதிதாக வந்து இணைகிறார் டைகர் ஷெரிப். இவரது தந்தை ராணுவத்தில் இருந்தபோது நாட்டுக்கு செய்த துரோகத்தால் இவர் குடும்பம் அவப்பெயருக்கு ஆளாகிறது. இதனை போக்க