விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும் ´பிக்பாஸ்-3´ நிகழ்ச்சி உலகெங்கும் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது. பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே ´பிக்பாஸ்-3´ நிகழ்ச்சியில் வாகை சூடியுள்ளார் மலேசிய
கங்கனா ரனாவத் கம்பீரமான நடிப்பால் பாலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்தவர். கிடைத்த வாய்ப்புகளில், தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லும் கங்கனாவின் ஆலோசகர், அவரின் சகோதரி ரங்கோலி சண்டல். கங்கனா நடிக்கும் படங்கள், பட விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது திரையுலகில் பல்வேறு சமயங்களில் நடக்கிறது. அதுபற்றி நடிகை தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட பல நடிகைகள் பகிரங்கமாக பேட்டி அளித்ததுடன் போலீசில் புகாரும் அளித்தனர். தற்போது மற்றொரு நடிகை, 2 இயக்குனர்கள் மீது பாலியல் தொல்லை
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார். ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் காமெடி நடிகை மதுமிதா. வந்த சில நாட்களில் தமிழ் கலாச்சாரம் என அவர் சொன்னதை அபிராமி பெரிய பிரச்சனையாக்கியது அனைவரும் அறிந்ததே. அந்நேரத்தில் அவர் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டது
பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதில் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் முகென் வெற்றியாளராக ஜெயித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் குழுவினரின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி