தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வருகின்றன. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்தியில் எனக்கு தனி
விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம்
தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று
கேரளாவில் தனித்தீவு போல உள்ள ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனி ராஜாங்கம் நடத்துகிறார் ஜெகபதி பாபு. அவரது ஆட்கள் அங்குள்ள பள்ளி அருகில் மதுபானக்கடை நடத்தி குழந்தைகளுக்கு தொல்லை தருகிறார்கள். இதை விசாரிக்க பள்ளி நிர்வாகம்,
நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமையான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள்
கோவா மாநிலத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் பசு மாடுகள் பனாஜியில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கலங்கட் என்ற பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 76 பசு மாடுகள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகள்
ஒருசில நொடிகள் மட்டுமே திரையில் இடம்பெறும் ஒரு காட்சியை நீக்க மறுத்த காரணத்தால் மூன்று நாடுகளில் ஒரு திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தத் திரைப்படம் – ´அபோமினபிள்´ (Abominable). இது ஒரு முழுநீள அனிமேஷன் படம். 75